பல்கலைக்கழக ஆய்வேடு

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிப் பணிகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் பி. விஜயராணி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் மு. வள்ளியம்மை அவர்கள் மேற்பார்வையில் பங்கும் பணியும் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

கல்லூரி ஆய்வேடு

சமூகப் பண்பாட்டு நோக்கில் தொப்பம்பட்டி ஒன்றிய நாட்டுப்புறக் கதைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் சி. ஜெயலட்சுமி சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பழனியாண்டவர் பண்பாட்டுக் ககல்லூரியில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் க. அக்னிபுத்ரன் அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவன ஆய்வேடு

தமிழ்ச் சமூக உருவாக்கமும் சங்க இலக்கியமும் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ச. லோகேஷ் அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

மாதிரி ஆய்வேடுகள்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்

தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன்

பதிவிறக்கம்
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்

க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு

பதிவிறக்கம்
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்

முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா

பதிவிறக்கம்