மதுரை மற்றும் அதனைச் சுற்றிலும் அமைந்துள்ள சமணப்பள்ளிகள். எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ஆ. ஞானசேகரன் அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் கு. சேதுராமன் அவர்கள் மேற்பார்வையில் சமயம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
சங்க இலக்கியத்தில் தலைவி, தோழியின் உறவுநிலை எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் கா. காளீஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட செந்தமிழ்ககல்லூரியில் 2010 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் சி.மொ. இராசேந்திரன் அவர்கள் மேற்பார்வையில் சங்க இலக்கியம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தமிழ்ச் சமூக உருவாக்கமும் சங்க இலக்கியமும் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ச. லோகேஷ் அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |