சௌந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும் ஓர் ஆய்வு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வே. ராஜேஸ்வரி அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2000 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் மா. இராமலிங்கம் அவர்கள் மேற்பார்வையில் மொழிபெயர்ப்பியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
ஆழ்வார் பாசுரங்கள் - இலக்கிய மதிப்பீடு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ந.கிருஷ்ணவேணி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் 2004 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் நா. மாதவி அவர்கள் மேற்பார்வையில் பக்தியிலக்கியம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் என். பாரதி அவர்கள் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம் எனும் நிறுவனத்தில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் லதா வர்மா அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |