பல்கலைக்கழக ஆய்வேடு

தமிழ்ச் சமூகத்தில் தேவதாசி குலமரபு இனவரைவியல் ஆய்வு எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் பெ. தேவி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

கல்லூரி ஆய்வேடு

1998 – ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழ்ச் சிறுகதைகளில் மதிப்பீடுகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் கு. இராமநாடார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் 2004 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் நா. இராமச்சந்திரன் நாயர் அவர்கள் மேற்பார்வையில் இதழியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவன ஆய்வேடு

தகடூர் நாட்டார் வழக்காறுகளில் பெண்கள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் டி. எஸ். புஷ்பலதா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

மாதிரி ஆய்வேடுகள்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்

தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன்

பதிவிறக்கம்
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்

க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு

பதிவிறக்கம்
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்

முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா

பதிவிறக்கம்